மெல்ல நட தாயே
மெல்ல நட தாயே
சின்னப் பாதம் நோகாம
கன்னக் குழிவிழ சிரிப்பாயே
செல்லப் பாப்பாவே செங்கரும்பே
****
வியர்வை உப்புக் கரித்தது
****
இரவுக்கு விடை கொடுக்க
கதிரவக் காவலாளி வந்தான்
****
அலை மகள் கரையோரம்
மணல் காதலனை முத்தமிட்டாள்
****
மேகப் போர்வை விலக்கி
நிலவுப் பெண் சிரித்தாள்
Comments
Post a Comment